பாளை ஜவகர் மைதானத்தில் 23.04.2010 அன்று இரவு 7 மணிக்கு பாளை பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார்.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மாநில சட்டத்துறை துணை செயலாளர் அரசு அமல்ராஜ் சிபிஜ[M]மாவட்ட செயலாளர் பழனி,சிபிஜ மாவட்ட செயலாளர் சண்முகவேல்,சிபிஜ[M]மாநகர செயலாளர் தியாகராஜன்,பார்வர்டுபிளாக் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கணேசராஜா,பரணி சங்கரலிங்கம்,ஆகியோர் வரவேற்றனர்.இலக்கிய அணி துணை செயலாளர் சக்திகோதாண்டம்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஏப்.27 ம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்ட விளக்க மாக உரையாற்றினார்.மாவட்ட துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,பகுதி செயலாளர் மாதவன்,பிற அணி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,வி.டி திருமலையப்பன்,பொதுக்குழு உறுப்பினர் விஜிலா,செந்தில் ஆறுமுகம் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆயிரம் செல்வகுமார்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி,சப்பாணிமுத்து டால் சரவனன் உட்பட கழக நிவாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் கண்மணி நன்றி கூறினார்.


.

0 comments:

Post a Comment