ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளையொட்டி நெல்லை உடையார்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது.மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனி தலைமை வகித்தார் வட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாலர் திரு.பாப்புலர் V முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் தச்சை கணேஷ் ராஜா,பகுதி தலைவர் பொன்னுத்துரை,பொதுக்குழு உறுப்பினர்கள் சங்கர்,விஜிலா சத்யானந்த்,ஈஸ்வரகணபதி,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன்@சிவா,மணிகண்டன்,சின்னதுரை மற்றும் சந்திரசேகர்,ரவி ஆறுமுகம்,கண்டியபேரி முத்து,பழனி,சங்கர்,மாரி,வெள்ளப்பாண்டியன்,வேலு,வேல்முருகன்,பொன் தங்கராஜ்,ஈஸ்வரன்,முருகன்,பால்ராஜ்,சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர் இசக்கிமுத்து நன்றி கூறினார் கூட்டத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

.

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment