நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மானூர் வடக்கு ஒன்றியம் இத்திகுளத்தில் பொதுக்கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.பள்ளிக்கோட்டை A.செல்லதுரை,சின்னதுரை,ஆர்யாபாலு,அசன் ஜாபர் அலி,அப்ரீன் பீர்முகமது,ராமு வெங்கடாசலம்,கபாலி,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நெல்லை தெற்க்குப்பட்டி கூட்டத்திக்கு சென்ற போது  மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்களிடம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதி வேண்டிஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்றுகொண்ட அவர்கள் மனோஜ் பாண்டியன் M.P நிதியிலிருந்து எற்பாடு செய்வதாக தெரிவித்தார்.


.

விளம்பர போர்டுகளை அகற்றகோரி நெல்லையில் அதிமுகவினர் மறியல்
பாளை மேரி சார்ஜன்ட் பள்ளிக்கு இடையுறாக திமுகவினர்  சார்பில் விளம்பர போர்டு  வைக்கப்பட்டது.அதை அகற்ற கோரி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V. முத்தையா அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.துணை செயலாளாளர் பழனி,கவிதா கோமகன் முன்னிலை வகித்தனர்.
MGR மன்ற செயலாளர் கணேஷ் ராஜா,மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான்,ஆதித்தன்,பொன்னுசாமி,மகளிரணி செயலாளர் ஜெயராணி,மகளிரணி விஜிலா சத்யானந்த்,அசன் ஜாபர் அலி,மாணவரணி ஜெரால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மறியலில் ஈடுபட்ட 128 பேரை போலீசார் கைது செய்தனர்.

.