நெல்லை மாநகர் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 11.06.2010 அன்று மாநில செயலாளர் ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமை யில் நடந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் ஜெரால்டு வரவேற்றார்.மாநில துணை செயலாளர் சோலைகண்ணன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,பொருளாளர் மகபூப்ஜான்,துணை செயலாளர் பழனி,முன்னாள் MP முருகேசன்,மாணவரணி துணை செயலாளர் கராத்தே ஸ்டீபன்,பகுதி மாணவரணி செயலாளர் கணேசன்,காதர்,ஜான்சன்,துர்கா,பேட்டை ரமேஷ்,வக்கீல் மணிகண்டன்,டால் சரவணன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு தலைமை கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.கூட்டத்தில் நெல்லை சந்திப்பு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாணவரணி  ஆலோசனை கூட்டம் தொடர்பான டிஜிட்டல் பேனரை அகற்றிய போலீசாருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று மனு அளித்தனர் பேனரை அகற்றிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரணி மாநில செயலாளர் கேட்டுக்கொண்டார்.

.

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்க்காக மனோஜ் பாண்டியன் அவர்கள் உட்பட அதிமுக வேட்பாளர்கள் சென்னையில் மனுதாக்கல் செய்தனர்.நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,பொருளாளர் மகபூப்ஜான்,அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் சின்னத்துரை,மேலப்பாளையம் பகுதி செயலாளர் கயாத்,மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வக்கீல் மணிகண்டன்,பாளை அசன் ஜாபர் அலி உட்பட நெல்லை அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.மனோஜ் பாண்டியன்,K.V ராமலிங்கம் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


.

நெல்லை டவுண் வாகையடி முனையில் 05.06.2010 அன்று இரவு 7 மணியளவில் கழக பேச்சாளர் திரு நடிகர் குண்டு கல்யாணம் மற்றும் மாநில M.G.R இளைஞர் அணி துணை செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்  பொதுமக்கள்,கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.



..

நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மாண்புமிகு தங்கத்தாரகை புரட்சித்தலைவி என்றும் எங்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும்,பரிந்துரை செய்த தொண்டர்களின் பாதுகாவலர் மாநகர் மாவட்ட செயலாளர்
பாப்புலர் V முத்தையா அவர்களுக்கும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி நன்றி  தெரிவித்துள்ளார்.

.

.

SSLC தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த நெல்லை மாணவி சமீரா ஜாஸ்மினை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை மாவட்ட மாநகர் அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் வழங்கினார்கள் அருகில் மகபூப்ஜான்,பழனி,ராஜா,அசன் ஜாபர் அலி,பள்ளிக்கோட்டை செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.நெல்லை மாணவி சமீரா ஜாஸ்மினை பாராட்டி ரொக்கப்பரிசு மற்றும் கேடயத்தை மாவட்ட மாநகர் அதிமுக செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் வழங்கினார்கள் அருகில் மகபூப்ஜான்,பழனி,ராஜா,அசன் ஜாபர் அலி,பள்ளிக்கோட்டை செல்லதுரை மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

.