அம்மா அவர்களின் ஆணைக்கினங்க நெல்லை டவுனில் அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான் தலைமை வகித்தார்.மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,வட்ட பாக செயலாளர் சாத்தை நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அண்ணா நகை தொழிலாளர் சங்க செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இதில் பகுதி செயலாளர் மோகன்,பொதுக்குழு உறுப்பினர் சங்கர்,வக்கீல் மணிகண்டன்,வட்ட செயலாளர்கள் அப்துல் சமது,வரதராஜன்,அண்ணா தொழிற்சங்க தலைவர் உமர்,பொருளாளர் சுப்பிரமணியன்,இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,மாநில பேச்சாளர்கள் கபாலி,காந்திமதிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

.

0 comments:

Post a Comment