கழகமே கோவில் அம்மாவே தெய்வம் 27.02.2010 அன்று மாலை 7 மணி அளவில் பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார் தங்கமணி,அப்ரின் பீர் முகமது,விவேகானந்த பாண்டியன்,அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் பரனி சங்கரலிங்கம் வரவேற்றார்.மாநில M.G.R இளைஞரனி துணை செயலாளர் S சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் தலைவர் முருகேசன்,துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,முன்னால் அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன்,சட்ட மன்ற தொகுதி செயலாளர் ஆர்.பி ஆதித்தன்,பகுதி செயலாளர்கள் மோகன்,மாதவன்,மாவட்ட MGR செயலாளர் கணேஷ்ராஜா,ஜெ.பேரவை செயலாளர் சுதா பரமசிவன் MGR இளைஞர் அணி செயலாளர் கணேஷ்,பகுதி செயலாளர் ஈஸ்வரகணபதி,பாளை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன்,செல்வகுமார்,பரமசிவம்,சப்பாணிமுத்து மற்றும் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நாகேந்திரன் நன்றி கூறினார்கள்.

.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளான 24.02.2010 அன்று அதிகாலை 12 மணிக்கு நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.சாலைக்குமார சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 62 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது.62 பேர் பால்குடம் எடுத்து பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமையில் ஊர்வலமாக வந்தனர்.ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் புவனேஸ்வரி செய்திருந்தார் தொடர்ந்து பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தொட்டில்,படுக்கை வழங்கப்பட்டன.பிஷப் சார்ஜென்ட் பள்ளியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து பாளை பகுதியில் ரத்ததான முகாம் ஆர்.பி.ஆதித்தன்,நெல்லை தொகுதி பொருப்பாளர் பள்ளிக்கோட்டை செல்லத்துரை தலைமையில் நடந்தது.பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 15 குழந்தைகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாநில M.G.R இளைஞரணி செயலாளர் சரவணபெருமாள் அவர்கள் மோதிரம் வழங்கினார்கள்.

.


மாண்புமிகு அம்மா அவர்களின் 62 வது பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் விதமாக நெல்லை மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பகுதி,ஒன்றிய,கழகம் வாரியாக நடைபெற இருக்கிற செயல்வீரர்கள் ஆலோசனை கூட்ட பட்டியலை மாநகர் மாவட்ட செயலாளர் தகவலின் பெயரில் பின் வருமாறு:
06.02.2010 - சனிக்கிழமை மாலை -மேலப்பாளையம் பகுதிக்கழகம் சார்பிலும்
07.02.2010 - ஞாயிறு காலை -மானூர் தெற்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - தச்சை பகுதிக் கழகம் சார்பிலும்
08.02.2010 - திங்கள்கிழமை காலை -மானூர் வடக்கு ஒன்றியக் கழகம் சார்பிலும்
மாலை - நெல்லை பகுதிக் கழகம் சார்பிலும்
09.02.2010 - செவ்வாய்கிழமை மாலை - பாளை பகுதிக் கழகம் சார்பிலும்
செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும்.இறுதியாக பிப்.14ம் தேதி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் திரளாக வந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.


நன்றி மாநகர் மாவட்ட கழகம்


நெல்லை மாநகர் அதிமுக சார்பில் எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் பி.எச்.பாண்டியன் அவர்கள் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

.