பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் 29.05.2010 அன்று இரவு 7 மணியளவில் நடந்தது.கூட்டத்திற்க்கு 22 வது வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி தலைமை வகித்தார் பரமன்,வக்கீல் சிவா ,விஜிலாசத்தியானந் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் M.P பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா சிறப்புரை ஆற்றினார்கள் முன்னால் கவுன்சிலர் M.C ராஜன்,வக்கீல் அருணகிரி,தளவாய்,முருகன்,தங்கப்பிச்சை மற்றும் பொதுமக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சப்பாணி முத்து நன்றி கூறினார்.ஏற்ப்பாடுகளை 18 வது வார்டு முருகன் செய்திருந்தார்.

.

நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
நடிகர் திரு.ஆணந்தராஜ் அவர்களுடன் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V. முத்தையா அவர்கள்.


.

அம்மா அவர்களின் வேன்டுகோளுக்கு இனங்க பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 106வது பிறந்தநாள் நிகழ்ச்சி நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் கொக்கிரகுளம் ரோஸ் மகாலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் திரு.தேவகவுடா உடண் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்.


.

பாளையில் அதிமுக மகளிரனி நிர்வாகிகள் கூட்டம்.நெல்லை மாநகராட்சியில் 55 வட்ட ங்களுக்கும் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நெல்லையில் நடந்தது மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயராணி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,அவைத் தலைவர் முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா பேசுகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிரணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொறுப்புகளை ஒப்படைக்குமாறு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் பெண்களுக்கு தற்ப்போது 33 சதவீதம் இடஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளது எனவே அரசியலில் பெண்கள் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்றார் நெல்லை மநகராட்சியின் 55 வட்ட பொருப்பாளர்களுக்கும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள்,பொதுக் கூட்டங்களில் பங்கேற்க்க வேண்டும் கூட்டத்தில் பாளை காமராஜ்,சரவணன்,,பகுதி மகளிரணி செயலாளர்கள் தச்சை மும்தாஜ்,எமிலி,பாலை பூங்கோதை,நெல்லை அக்தர் பானு,பொதுக்குழு உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த்,தச்சை தழிழ்ச்செல்வி,இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பரமசிவன்,இளம்பெண்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.



நெல்லை டவுனில் அதிமுக சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடந்தது அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட இணை செயலாளர் பொன்னுசாமி தலைமை வகித்தார் தலைவர் சின்னதம்பி,பொருளாளர் அன்பழகன்,இணை செயலாளர் பகவதி முருகன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் பேசுகையில் பாகிஸ்தான்,சீனாவிலிருந்து ஏராளமான கள்ள நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு நமது நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.இதனால் நமது நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.எனவே கள்ள நோட்டு கும்பல் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ்,தலைமை பேச்சாளர் அபுபக்கர்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவைத்தலைவர் முருகேசன் பொருளாளர் மகபூப்ஜான்,பழனி,பகுதி செயளாளர்கள் மோகன்,மாதவன்,ஹயாத்,மானூர் வேலாயுதம்,பிற அணி செயளாளர்கள் சுதா பரமசிவம்,சினனதுரை.கணேஷ்,ஜெரால்ட்,பாசரை பரமசிவன்,பரணி சங்கரலிங்கம்,அசன் ஜாபர் அலி,ராமகிருஷ்ணன்,அர்சுனன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.ஏற்பாடுகளை நெல்லை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தினர் செய்திருந்தனர்.

.