நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஊராட்சி மற்றும் வட்ட பாக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு கோடகநல்லூர் செல்லப்பா என்ற பெருமாள் தலைமை வகித்தார் மாநகர் மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான்,மானூர் தெற்கு ஒன்றிய செயளாளர் வேலாயுதம்,வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனரதில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார்கள்,மற்றும் இலக்கிய அணி செயலாளர் நவ்ஷாத்,இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவன் என்ற சிவா ,மூக்காண்டி,வக்கீல் மணிகண்டன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

.

2 comments:

Post a Comment