நெல்லை டவுனில் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முதல் தொடர் தெருமுனை பொதுக்கூட்டம் 11.04.2010 அன்று 7மணிக்கு நடந்தது.மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ் தலைமைவகித்தார்.இந்திரா,மணிகண்டன்,சரவணன்,சுப்பையா,கபாலி,காந்திமதிநாதன்,உலகநாதன்,சண்முகவேல் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.நெல்லை பகுதி செயலாளர் மோகன்,முன்னால் செயலாளர் ச்ந்திரசேகர்,பகுதிசெயலாளர் ஈஸ்வரகணபதி வரவேற்றனர்.அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் பழனி,மகபூப்ஜான்,விஜிலா சத்தியானந்த்,வேலாயுதம்,முருகன்,இலக்கிய அணி நவ்சாத்,டால் சரவனன் ,பாலு,அண்ணாமலை,பக்கீர் முகம்மது,உட்பட பலர் கலந்து கொண்டனர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர்கள் சீனிவாசன்,சண்முககுமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

.

0 comments:

Post a Comment