நெல்லை டவுனில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் மோகன் தலைமையில் 22.04.2010 அன்று இரவு நடைப்பெற்றது.மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம்,மார்க்சியூஸ்ட் மாவட்ட செயலாளர் பழனி,இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில ஜெ பேரவை செயலாளர் திரு.நயினார் நாகேந்திரன் சிறப்புரை ஆற்றினார்கள்.தலைமை பேச்சாளர் கிருபாகரன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா ,மாவட்ட அவைத்தலைவர் திரு.முருகேசன்,மாவட்ட நிர்வாகிகள் பழனி,மகபூப்ஜான்,பகுதி செயலாளர்கள் சுதாபரமசிவன்,ஜெரால்ட்,பரணி ச்ங்கரலிங்கம்,மாவட்ட ஜெ பேரவை இனை செயலாளர் செந்தில் ஆறுமுகம்,பாளை பகுதி ஜெ பேரவை செயலாளர் எம்.சி.ராஜன்,பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது,வட்ட செயலாளர் ஜாபர் அலி,பிரகாஷ்,சரவனன்,செல்லதுரை,உட்பட பலர் கலந்து கொண்டனர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

.

1 comments:

Anonymous said...

இன்னும் டீட்டெயிலாக எழுதலாமே ?

Post a Comment