நெல்லையில் Dr.அம்பேத்கர் அவர்கள் 53 வது நினைவு தினம் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சட்ட மேதை Dr. அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தன்று காலை 11 மணி அளவில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மற்றும் பொருளாளர் மகபூப்ஜான்,துணைஅ செயலாளர் பழனி,முன்னாள் M.P. முருகேஷன்,M.G.R இளைஞரணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,ஈஸ்வர கணபதி,பாலமுருகன்,பகுதி செயலாளர்கள் தச்சை மாதவன்,சந்திரசேகர்,வக்கீல் மணிகண்டன்,MC ராஜன்,வக்கீல் துரை முத்துராஜ்,சி.பா முருகன்,டால் சரவணன் மற்றும் கழக உடண்பிறப்புக்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


.

0 comments:

Post a Comment