இதய தெய்வம் அம்மா அவர்கள் ஆணைக்கினங்க நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் இன்று 26.12.2009 இரவு 7 மணியளவில் 139 வது தொடர் சனிக்கிழமை பொதுக்கூட்டம் மானூரில் கழக சிறப்பு பேச்சாளர் திரு.தீப்பொறி ஆறுமுகம் மற்றும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள்,கழக தோழர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment