18.12.2009 சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மைனாரிட்டி தி.மு.க அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேட்டை பல்லிமால் தெருவில் தலைமை கழக பேச்சாளர் திரு.மின்னல் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் கழக தோழர்கள்,பொது மக்கள் திரளாக வந்து சிறப்பித்தனர்.

.

0 comments:

Post a Comment