இன்று 17.12.2009 அன்று காலை முதல் மாலை வரை அதிமுக வேட்பாளர் திரு.அம்மன் T.நாராயணன் மற்றும் திரு.ஓ.பன்னிர் செல்வம் ,இளைஞர் பாசரை செயலாளர் திரு.டாக்டர் S. வெங்கடேஷ்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா மற்றும் நிர்வாகிகள்,பொதுமக்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

.

0 comments:

Post a Comment