நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சனிக்கிழமை தோறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது 05.12.2009 அன்று இரவு 7 மணியளவில் 136 வது வாராந்திர பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் கழகப் பேச்சாளர் திரு.தீ கணல் லட்ச்சுமணன் சிறப்புரை ஆற்றினார்கள்.பொது மக்கள் மற்றும் கழக தோழர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

0 comments:

Post a Comment