இன்று 26.12.2009 காலை பாளை பகுதியில் சாலையில் திரியும் மாடுகளை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து பவுண்டியில் அடைத்து வருகின்றனர்.இதற்கு எதிர்பு தெரிவித்து தெற்கு பஜாரை சேர்ந்த மாட்டு உரிமையாளர்கள்,யாதவர் மகாசபை நெல்லை மாவட்ட தலைவர் திரு.குற்றால முருகன்,நெல்லை மாவட்ட மாநகர் செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் மற்றும் தொண்டர்கள் போலீஸ்சாரின் அத்துமீறலை கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பேச்சு நடத்த வேண்டும் என வலியுருத்தி தொடர்ந்து சாலை ஓரம் அமர்ந்து தர்ணாவில் ஈடு பட்டனர்.நெல்லை அதிமுக வினரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

.

0 comments:

Post a Comment