இன்று 17.11.2009 காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆனைக்கினங்க நெல்லை மாநகர் மாவட்ட வார்டு,பகுதி,வட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய சம்பந்தமாக கழக M.G.R இளைஞரனி செயலாளர் திரு.K.A.K முகில் அவர்கள் தலைமையில் மற்றும், கழக M.G.R இளைஞரணி துணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மற்றும் மாவட்ட துனைச்செயலாளர் திரு.பழனி,மாவட்ட பொருளாளர் திரு மகபூப்ஜான்,இளைஞரனி மாவட்ட செயளாலர் திரு.மணிமாளிகை கணேஷ் மற்றும் கழக அமைப்பினர்.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


.

0 comments:

Post a Comment