நெல்லை மாநகர் அதிமுக சார்பில் மைனாரட்டி திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும்,விலைவாசி உயர்வை,கண்டித்தும்,சனிக்கிழமை தோறும் நடைபெறும் தொடர் கண்டன பொதுக்கூட்டம் இன்று 21.11.2009 சனிக்கிழமை அன்று நெல்லை மாநகர் தச்சை பகுதியில் 134 வது தொடர் கண்டன பொதுக்கூட்டத்தில் கழக சிறப்பு பேச்சாளர்கள்
திரு. நெல்லை லெட்சுமணன்,திரு.சி.பா.முருகன் அவர்கள் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களும் சிறப்புரையாறினார்கள் கழக முன்னோடிகள்,பொதுமக்கள் ,இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்ந்தவர்கள் ,தொண்டர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.


.

0 comments:

Post a Comment