திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மானூர் தெற்க்கு,வடக்கு ஒன்றிய கிளைக்கழக செயலாளர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் தீபாவளி திருநாள் வாழ்துக்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திரு.பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாள்;14.10.2009 இடம்;நெல்லை மாநகர் மாவட்ட கழக அலுவலகம்.நேரம்;மாலை 5 மணி

0 comments:

Post a Comment