அனை

த்து இந்திய "அண்ணா" திராவிட முன்னேற்ற கழக
38 வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நெல்லையில் மாநகர அ.தி.மு.க சார்பில்
முன்னாள் அமைச்சர் திரு.ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் (மாநகர் மாவட்ட செயலாளர்)மற்றும் கழக உடன் பிறப்புக்கள் அனைவரும் கலந்து கொன்டனர்.

0 comments:

Post a Comment