நெல்லையில்102 வது தேவர் ஜெய்ந்தி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஸ்.முருகேஷசன் அவர்கள் தலமையில் பாப்புலர் V.முத்தையா அவர்கள் முன்னிலையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு[02.10.2009]காலை 10.30 மணியளவில் திரு.சரவணப்பெருமாள் அவர்கள்[மாநில இளைஞர் அணி துணை செயலாளர்]தலைமையில் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்],S.முருகேசன் Ex.M.P அவர்கள் முன்னிலையில் டவுண் சந்திப் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக உடன் பிறப்புகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்





நெல்லையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் பிறந்தநாள் நாள்;02.10.2009
காணொளி

0 comments:

Post a Comment