மாவட்ட அவைத்தலைவர் சரவணன்  தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட செயலாளர்  பாப்புலர் V.முத்தையா அவர்கள் ,பொருளாளர் மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற செய்வது,அடுத்த மாதம் அம்மா அவர்கள் தலைமையில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு நெல்லை மாநகர் மாவட்ட MGR இளைஞரணி சார்பில் 25 வேன்களில் செல்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பகுதிசெயலாளர்கள்,மாதவன்,காமராஜ்,ஈஸ்வரகணபதி,மோகன்,முருகன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் மனிமாளிகை கனேஷ்,பொருளாளர் அசன் ஜாபர் அலி,வக்கீல் மணிகண்டன் ,சண்முகவேல் பாண்டியன்,ரோகினி,பாண்டி,சுப்பையா,சீனிவாசன்,சண்முககுமார்,பாலமுருகன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை MGR இளைஞரணியினர் செய்திருந்தனர்.


Nellai City AIADMK   
.

0 comments:

Post a Comment