பாளையில் அதிமுக மகளிரனி நிர்வாகிகள் கூட்டம்.நெல்லை மாநகராட்சியில் 55 வட்ட ங்களுக்கும் அதிமுக மகளிரணி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நெல்லையில் நடந்தது மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயராணி தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்கள்,அவைத் தலைவர் முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கோகுல இந்திரா பேசுகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிரணி நிர்வாகிகளை நேரில் சந்தித்து பொறுப்புகளை ஒப்படைக்குமாறு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார் பெண்களுக்கு தற்ப்போது 33 சதவீதம் இடஒதுக்கிடு வழங்கப்பட்டுள்ளது எனவே அரசியலில் பெண்கள் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டும் என்றார் நெல்லை மநகராட்சியின் 55 வட்ட பொருப்பாளர்களுக்கும் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகள்,பொதுக் கூட்டங்களில் பங்கேற்க்க வேண்டும் கூட்டத்தில் பாளை காமராஜ்,சரவணன்,,பகுதி மகளிரணி செயலாளர்கள் தச்சை மும்தாஜ்,எமிலி,பாலை பூங்கோதை,நெல்லை அக்தர் பானு,பொதுக்குழு உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த்,தச்சை தழிழ்ச்செல்வி,இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளர் பரமசிவன்,இளம்பெண்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

.

0 comments:

Post a Comment