பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் 29.05.2010 அன்று இரவு 7 மணியளவில் நடந்தது.கூட்டத்திற்க்கு 22 வது வட்ட செயலாளர் அசன் ஜாபர் அலி தலைமை வகித்தார் பரமன்,வக்கீல் சிவா ,விஜிலாசத்தியானந் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாளை பகுதி துணை செயலாளர் அப்ரின் பீர்முகமது வரவேற்றார் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர் M.P பாண்டியன்,மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா சிறப்புரை ஆற்றினார்கள் முன்னால் கவுன்சிலர் M.C ராஜன்,வக்கீல் அருணகிரி,தளவாய்,முருகன்,தங்கப்பிச்சை மற்றும் பொதுமக்கள்,கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.சப்பாணி முத்து நன்றி கூறினார்.ஏற்ப்பாடுகளை 18 வது வார்டு முருகன் செய்திருந்தார்.

.

0 comments:

Post a Comment