அதிமுக அமைப்பு கழக தேர்தலில் கடைசி கட்டமாக 10.1.2010 அன்று மாநகர் மாவட்ட கழக அமைபிற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே இருந்து வரும் நெல்லை மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு நெல்லை சகுந்தலா சுமங்கலி திருமண மன்டபத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.எதிர்கட்சியில் மாவட்ட கழக செயலாளராக மாண்புமிகு அம்மா அவர்களால் அறிவிககப்பட்டு திறம்பட செயலாற்றி வரும் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.பாப்புலர் V. முத்தையா அவர்களுக்கு கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பு இருப்பதால் ஒரு சிலர் போட்டி ஏற்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் போட்டி வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர் பார்க்கபடுகிறது.

.நன்றி மாவட்ட கழகம்

0 comments:

Post a Comment