அம்மா அவர்களின் 63 வது பிறந்தநாளை முன்னிட்டு மானூர் ரஷ்தாவில் மாட்டு வண்டி போட்டி
மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நேற்று நடந்தன. நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் பள்ளிக்கோட்டை A.செல்லதுரை தலைமை வகித்தார்.பெரிய மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகளை வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு P.H மனோஜ்பாண்டியன் M.P துவங்கி வைத்தார்.முன்னதாக நெல்லை தொகுதி இணைசெயலாளர்கள் பால்கண்ணன் பரமசிவன் வரவேற்றனர்.இதில் மாநகர மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா,மாநகர் அவைத்த்தலைவர் திரு.முருகேசன்,இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச்செயலாளர் திரு.S.சரவணப்பெருமாள்,குமாரராஜா,பரமசிவம்,நாராயணன்,M.G.R மன்றம் தச்சை கணேஷ் ராஜா,செல்லதுரை,திருவை. சின்னதுரை,அசன் ஜாபர் அலி,அண்ணாமலை,மாவட்ட அண்ணா தொழிற்சங்க பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி,மானூர் ஒன்றிய இளைஞர் அணி துனை செயலாளர் குமார் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும்,நலதிட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.செல்லதுரை,முத்துபாண்டி நன்றி கூறினர்.நிகழ்ச்சி ஏற்ப்பாடினை நெல்லை சட்டமன்ற  அதிமுக தொகுதியினர் செய்திருந்தனர்.

.

0 comments:

Post a Comment