கழகமே கோவில் அம்மாவே தெய்வம் 27.02.2010 அன்று மாலை 7 மணி அளவில் பாளை ஜவகர் திடலில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் காமராஜ் தலைமை வகித்தார் தங்கமணி,அப்ரின் பீர் முகமது,விவேகானந்த பாண்டியன்,அப்துல் வகாப் முன்னிலை வகித்தனர் மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் பரனி சங்கரலிங்கம் வரவேற்றார்.மாநில M.G.R இளைஞரனி துணை செயலாளர் S சரவணபெருமாள் அவர்கள்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள் தலைவர் முருகேசன்,துணை செயலாளர் பழனி,பொருளாளர் மகபூப்ஜான்,முன்னால் அமைப்பு செயலாளர் முத்துக்கருப்பன்,சட்ட மன்ற தொகுதி செயலாளர் ஆர்.பி ஆதித்தன்,பகுதி செயலாளர்கள் மோகன்,மாதவன்,மாவட்ட MGR செயலாளர் கணேஷ்ராஜா,ஜெ.பேரவை செயலாளர் சுதா பரமசிவன் MGR இளைஞர் அணி செயலாளர் கணேஷ்,பகுதி செயலாளர் ஈஸ்வரகணபதி,பாளை ஒன்றிய செயலாளர் ராமசுப்பிரமணியன்,செல்வகுமார்,பரமசிவம்,சப்பாணிமுத்து மற்றும் தொண்டர்கள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் நாகேந்திரன் நன்றி கூறினார்கள்.

.

0 comments:

Post a Comment